9/28/2009

தாலாட்டு கேட்காத தொட்டில்கள்


வயலொர வன்ப்பிலே அன்று
அவருக்கு அன்னமிட்ட கையுடன்
குழந்தை அழுகுரலில் ஒடி வந்து
என்னை தழுவிய அந்த தாயின்
சாம்பலும் கடலொடு கலந்து விட்டது
இன்று வயலும் இல்லை வனப்பும் இல்லை
இந்த ஆல மரத்திலே தொங்கும் நாங்கள்
தலாட்டு கேட்க்காதா தொட்டில்கள்


No comments:

பின்னூட்டல்