3/07/2010

நித்தியானந்தா விவகாரத்துடன் டிரோசனுகும் காந்தரூபனுகும் நேரடி தொடர்பு..கோபியின் புலனாய்வு தகவல்..அதிரடி ரிப்போர்ட்

நித்தியானந்தா விவகாரத்துடன் டிரோசனுகும் காந்தரூபனுகும் நேரடி தொடர்பு..கோபியின் புலனாய்வு தகவல்..அதிரடி ரிப்போர்ட்

நான் எனது பொழுது போக்குக்கு தான் இந்த ப்ளாக் எழுதுகிறேன் சமூகத்தை திருத்த எத்தனையோ எழுத்தாளர்கள் இருகின்றார்கள். எமது பிரதான நோக்கம் அனைவரையும் வதைப்பதே...
இன்று முதல், வேலை தேடி நாக்கை தொங்க போட்டுகொண்டு அலையும் வினோத்துக்கு எனக்குள் ஒருவன் தளம் புகைப்படங்களை எடிட் பண்ணும் வேலையை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றது...
 

அனைத்து இளைய உள்ளங்களையும் கிளுகிளுப்படைய வைத்த நித்தியானந்தாவின் காணொளி மர்மம் தொடர்பாக கோபி எமக்கு அளித்த புலனாய்வு தகவலின் தொகுப்பு வருமாறு....
ஏற்கனவே நிதியானந்தாவை முத்தியானந்தா  என நம்பியவர்கள் இன்று அவர் ஒரு கலுசரையானந்தா என முடிவெடுத்துள்ளனர்..இதற்கான காரணம் தான் என்ன? நித்தியானந்தா தனது ஆத்மீக உரைகளை இணையதளங்களில் போட்டு இருந்தார் எனினும் அதனை பார்பவர்கள் மிக சொற்ப அளிவினராகவே இருந்து வந்தனர் இதனால் குழப்பம் அடைந்த நித்தி colombo university யில் அப்படியான சமாச்சரங்களில் அதிக தேர்ச்சி கொண்டவனும் பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழுடன் Aசான்றிதழும் இவனுக்கு வழங்கியிருந்தார்கள் double meaning  மன்னனும் ஆனா டிரோ வுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது கவலையை தெரிவிக்க, டிரோ தனக்கே உரிய பாணியில் அப்படி இப்படியான படங்களை நீங்களே நடித்து படம் பிடித்து போட்டால் உங்கள் புகழ் ஒரு நொடியில் உலகெல்லாம் பரவும் எனச் சொல்ல நிதியனந்தாவோ தான் அப்டியான விசயங்களுக்கு புதுசு  எனக் கூற, டிரோ தான் மதுவின்  உதவியுடன் சில லேகியங்களையும் மாத்திரைகளையும் அனுப்புவதாக கூறினான்.  
இந்த வலை பின்னலுக்குள் இணைந்து கொண்ட அடுத்த நபர் காந்தா, கருணாநிதி சிறுநீர் கழித்தாலும் அதனை facebook statusஆக போடும் இவன் கருணாநிதியை யாரும் தவறாக பேசினால் ரூம் போட்டு அழுவான் அந்த அளவு லவ், இவன் கொஞ்சம் அப்படியான ஆள் தான்...இப்படியான சந்தர்ப்பத்தில் கருணாநிதியை அடிகடி தவறாக பேசி வந்த நித்தியானந்தாவுக்கு டிரோ அனுப்ப இருந்த லேகியங்களை தான் கொண்டு பொய் கொடுபதாக கூறி காந்தா அவற்றை வாங்கி எடுத்து கொண்டு ,சிலவற்றை தானும் ருசி பாக்கிறான், இந்தியா புறப்படும் காந்தா கருணாநிதியை அவரது ஐந்தாவது மனைவியின் வீட்டில் சந்தித்து முத்தமிட்டு மகிழ்கின்றார் இதன் பின் தான் வந்த நோக்கத்தை கூறுகின்றான் காந்தா,. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணிய கருணாநிதி ஒரு பழைய  camera மற்றும் ஒரு விளக்கையும் காந்தாவிடம் கொடுத்து விடுகின்றார்.ஆனாலும் சரியான தருணம் பார்த்து காத்து இருக்கின்றான் காந்தா. 
இதற்கிடையில் டிரோ அனுப்பிய லேகியங்கள் கிடைக்காத நிலையில் கடுப்பகிய நித்தியானந்தா டிரோவை திட்ட, டிரோ இந்தியா செல்லத் தயார் ஆகின்றான். ஏற்கனவே லியோனியின் சின்னவீடுடன் இலங்கையில் நல்ல புனிதமான நட்பை  கொண்ட டிரோ அவளின் உதவியுடன் ரஞ்சிதாவின் phone  number பெறுகின்றான். இந்தியா செல்லத் தயார் ஆனா டிரோ ஏற்கனவே இந்தியா போய் 5 நாளில் வெறும் 3000ரூபாய் செலவழித்த வினோத்திடம் அறிவுரை கேட்கிறான், வினோத் தனது டயரியில் இருக்கும் கைஎந்திபவங்களின் விலாசத்தையும், கோவில்களின் அன்னதான date டயும் கொடுக்கிறான், நடைபாதையில் இரவில் துங்குவதட்கு இடம் பிடிக்கும் technique கையும் சொல்லி அனுப்புகிறான்.


ஏற்கனவே யாழ் உணவகத்தில் காஞ்சுபோன பிட்டும் பருப்பும் சாப்பிட்டு சேர்த்த 20000 ரூபாவை மது ஆட்டையை போட்ட நிலையில், டிரோ புது ஆடைகள் இல்லாததால் university of colombo என்று அடிச்ச அதே நீல T-shirtடுடன்  Airport போக தயார் ஆகிறான். திடீர் என்று வினோத் call பண்னுகின்றான், போகும் போது Three quater போட்டு போகுமாறு கூறுகின்றான், அதை கேட்ட டிரோ அதிர்ச்சியாகி வினோத்திடம் ஒரு Three quater கடனாக கேட்க, வினோத்தோ தன்னிடம் ஐந்து வருடமாக use பண்ணிய அந்த பச்சை கலர் Three quater தான் இருபதாகவும் அதுவும் நடுவில் பெரிதாக கிழிந்து விட்டதாகவும் கூறினான், இதை கேட்டு கடுப்பான டிரோ தந்து வழக்கமான வேலையை தொடங்கினான், ஒரு பழைய jeans சை தேடி எடுத்து Three quater ராக மாத்தும் முயற்சியில் ஈடுபட்டான், கெட்டகாலம் ஒருகாலை தொடைக்கு மேல் வெட்டி விட்டான்,இனி ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அந்த விசித்திரமான ஆடையுடன் புறப்பட்டான், எனினும் சர்வதேச சட்டத்துக்கு முரணாக jeansசை Three quaterராக மாற்றிய குற்றச்சாட்டில் இவனை மீண்டும் வீட்டுக்கு திருப்பி அனுப்பினர...


டிரோ காந்தாவிடம் call பண்ணி பல கெட்ட வார்த்தைகளை உதிர்கிறான், கடந்த மூன்று வருடத்துக்கு முதல் தான் கெட்ட வார்த்தை பேச ஆரம்பித்த காந்தா
அதனை எதிர்கொண்டு பேச முடியாமல், தான் பாடமாக்கிய ஆங்கில presentation ஒன்றை உரத்த தொனியில் விடாமல் சொல்ல தொடங்க டிரோ  cut பண்னுகின்றான், ரஞ்சிதாவுக்கு phone எடுக்கும் டிரோ காந்தாவை சந்திக்குமாறு கூறுகின்றான், ரஞ்சிதாவும் காந்தாவை  சந்தித்து மாத்திரைகள் மற்றும் லேகியங்களை வாங்கி கொண்டு நித்தியானந்தாவை சந்தித்து வேலையை தொடங்குகிறார், மகிழ்ச்சியடைந்த நித்தியானந்தா டிரோ விடம் தொடர்பு கொண்டு நன்றி சொல்கிறார், இந்த விசங்களை vedio எடுக்குமாறு டிரோ அறிவுரை வழங்குகிறான், இந்த vedio வை விற்று தான் விட்ட 20000 ரூபாவை அடைய கனவு காண்கிறான் டிரோ...நித்தியானந்தாவும் காட்சிகளை படம் பிடிக்க இரண்டாவது நாள் படப்பிடிப்பின் பொது ரகசியமாய் அங்கு நுழைந்த காந்தா விளக்கு அணைய camera  திருடி கொண்டு ஓடி சென்று கருணாநிதியுடன் சேர்ந்து பல முறை பார்த்து மகிழ்கின்றான்




பினர் இதனை suntv கு விக்கின்றான் காந்தா. suntv அந்த நீல படத்தை பச்சையாக ஒளிபரப்ப..கருணாநிதி அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அதனை தனது ஆக facebook status போட்டிருகின்றன் காந்தா...... 


டிரோ ஆழ்த்த சோகத்தில் இருக்கின்றான்.




 


3 comments:

Vinoth said...

Hmmmm.....
Enaku Thevai.....
Anyhow Diro da Image damage aanathila romba santhosam.

மது said...

athuku image irukoonum..
rajeev anna suuuuuper...
aanaa vinoth anna va kadichathu kaanaathu endu feel panran..

ரஜீவ் said...

dnt wrry kadicha pochu...

பின்னூட்டல்