இது ஒரு புதிய அத்தியாயம் புரட்சியின் தொடக்கம் என்று சொல்ல ஆசை தான் ஏன்டா வீண் வம்பு என்று தொலைவில் ஒரு குரல் யாருடையது என்று தெரியவில்லை. சரி எது என்னவானாலும் கொஞ்சம் கலக்கலும் கொஞ்சம் அலசலும் என்று எனது பதிவை கொண்டு நகர்த்தலாம் என்ற எண்ணத்துடன் தொடங்குகிறேன் இதன் முடிவிடம் தெரியவில்லை பார்ப்போம். என்னகு முன் இமயமாக தெரியும் எத்தனையோ பதிவர்களுக்கு முன்னால் நானும் ஒரு சிறு குன்றாய் இணைகிறேன். கருத்துக்களின் சாட்டை அடி என்னக்கு காத்திருந்தாலும் (நாங்க வாங்காத அடியா) தூக்கு மேடை பஞ்சு மெத்தை எண்டு ஒரு பன்ச் சொல்லிடு போய்டே இருப்பம். மேதாவிகளின் மேலான ஒத்துழைப்புகளுக்கு காத்திருக்கிறேன்.
சினிமாக்களில் வரும் ஆரம்ப பாடல் போல் இது ஒரு தேவை இல்லாத build up ஆக இருக்கலாம் இருந்தும் மக்கள் ஏற்றுக்கொள்வதற்காக இப்படி ஒரு setup எனது பணி தொடரும் அடுத்தவருக்கு அது பிணியாகமல் இருக்கும் வரை சந்தோசம்.
1 comment:
////(நாங்க வாங்காத அடியா) தூக்கு மேடை பஞ்சு மேதை எண்டு ஒரு பன்ச் சொல்லிடு போய்டே இருப்பம். ////
நீ ரொம்ப நல்லவன்டா....... எவ்ளோ அடிச்சாலும் தாங்கிரியே.......
Post a Comment